ஞாயிறு, 8 ஜூலை, 2012

புரிந்தபோது...

பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் - என்னை
ஆழமாகக் காதலித்ததாக ஒரு உண்மையைச் சொன்னாள் அவள்.

நான் அன்று போல் இன்றும் வெளிக்காட்டாமல்
மௌனமாகவே......

அவள் கையில் இருந்த குழந்தை என்னிடம் தாவியது.
கேட்டபோது நவின்றாள்.

--- பேரனாம்.........