ஞாயிறு, 6 ஜூலை, 2014

பாதை

யாரோ யோசித்து
யார் யாரோ போட்ட
பாதை!

போவதும் வருவதும்
யாராரோ

யாரும் யாரையும்
நினைவில்
கொள்வதில்லை -
லாபமிருந்தாலொழிய!

இருந்தும் ஏதோ ஒரு
பாதை தேவைப்படுகிறது

வாழ்க்கைப் பாதையை
நடத்த..........