திங்கள், 19 செப்டம்பர், 2011

நதி

நதி என்பது உலகின் உயிரோட்டம். உலகம் தொடங்கிய நாள் முதல் நதிக்கரை வாழ்வுதான் நாகரீகத்தின் துவக்கம். வாழ்வாதாரத்தின் உணவு உற்பத்தி நதிக்கரையை சுற்றித்தான் இருந்தது, இருக்கிறது, 
நதியைப்பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.
அதற்கான உறுதி மொழியை நினைவில் கொள்வது நல்லது.

மண்ணின் செழிப்பு, மக்களின் செழிப்பு. அதற்குத்துணை அரவணைத்துச்செல்லும் நதியே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக