சனி, 28 ஜூன், 2014

தென்றல்

நினைவுகளிலும்
செயல்களிலும்
இதன் தாக்கம்
இருப்பின் -

விளைவுகளும்
அப்படியே
இருக்கும்!

நமக்குத் தேவை
எப்போதும்
இதன் வருடலே!

யோசித்துப்
பாருங்கள்

அப்போது
புரியும்

இதன்
நிரந்தர

சுகம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக