புதன், 23 மே, 2012

தவிர்க்க முடியாதது

காரணங்கள் காரணமின்றியே அலைக்கழிக்கும்!
ஈர்ப்பு - இது ஒன்றுதான் பிரதானம்!
விஷயங்கள் தாக்கும்போது எண்ணங்கள் ஓய்வெடுப்பதில்லை!
விளைவுகளைப் பற்றி யோசிக்கவும் நேரமில்லை!

தனக்குள் சுரப்பதை வெளிக்கொணர முயற்சி தேவையேயில்லை!
உந்துதலே பல்லக்குத் தூக்கும்!

தாக்கப்படும்போது தடுப்பது அறிவீனம் - தானே கிடைப்பதை
தள்ளி விடுவதும் பலவீனம்!
தொடங்கியபின் தோரணம் கட்டுவதே சுகம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக