பின் தொடர்வதெல்லாம்
பின்னலாகத்தான் தோன்றும்
எதற்கும் கலங்காத உள்ளம்
என்பது நடிப்பன்றி
வேறொன்றுமில்லை
நிறைவு என்பது
நாள் பட்டுப் போகும்போது
சோர்ந்துவிடும் ஒன்று
விரைவில் தீர்மானிக்கப்படலாம்
அரைமனதாகத்தான்
செயலாற்ற வேண்டுமென்று
தொடங்கும்போதே
தப்பித்துக் கொள்ளும்
எண்ணமே மேலோங்கும்
எதிலும்!
பின்னலாகத்தான் தோன்றும்
எதற்கும் கலங்காத உள்ளம்
என்பது நடிப்பன்றி
வேறொன்றுமில்லை
நிறைவு என்பது
நாள் பட்டுப் போகும்போது
சோர்ந்துவிடும் ஒன்று
விரைவில் தீர்மானிக்கப்படலாம்
அரைமனதாகத்தான்
செயலாற்ற வேண்டுமென்று
தொடங்கும்போதே
தப்பித்துக் கொள்ளும்
எண்ணமே மேலோங்கும்
எதிலும்!
அருமை அருமை அருமை ... உண்மை
பதிலளிநீக்கு