ஒவ்வொரு கணமும்
உரசிச் செல்லும்
பயங்கள் -
ஏதோ ஒரு விதத்தில்
உள்ளிலும் வெளியிலுமாய்
சுற்றித் திரிவதொன்றே என
கண் கட்டும்
ஆற்றொணா நினைவழுத்தல்கள்
தொக்கி நிற்பதும் - வேற்றுணர்வின்றி
வேராய் ஓடுவதும் நாராசமெனினும்
அது ஏனோ நவரசமும் கலந்தது!
உரசிச் செல்லும்
பயங்கள் -
ஏதோ ஒரு விதத்தில்
உள்ளிலும் வெளியிலுமாய்
சுற்றித் திரிவதொன்றே என
கண் கட்டும்
ஆற்றொணா நினைவழுத்தல்கள்
தொக்கி நிற்பதும் - வேற்றுணர்வின்றி
வேராய் ஓடுவதும் நாராசமெனினும்
அது ஏனோ நவரசமும் கலந்தது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக